நீலகிரியில் கோவில் உண்டியலைக் கொள்ளையடித்த மர்ம நபர்கள் : சி.சி.டி.வி. காட்சிகளைக் கொண்டு போலீசார் விசாரணை

நீலகிரி : குன்னூர் அருகே கோயில் உண்டியலில் உள்ள பணத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை சி.சி.டி.வி. காட்சிகளை வைத்து கேத்தி காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.

நீலகிரி : குன்னூர் அருகே கோயில் உண்டியலில் உள்ள பணத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை சி.சி.டி.வி. காட்சிகளை வைத்து கேத்தி காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.

குன்னூர் சோகத்தோரை கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பொது மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இங்குள்ள விநாயகர் மற்றும் முருகன் கோவிலில் நுழைந்த திருடர்கள் அங்கிருந்த கோவில் உண்டியலைத் தூக்கிச் சென்றனர். மேலும், இரண்டு வீட்டில் கதவை உடைத்து திருட முயன்றுள்ளனர்.



இந்த திருட்டு சம்பவங்கள் குறித்து கேத்தி காவல் துறையினர் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தொடர்ந்து, சி.சி.டி.வி. கேமராவில் உண்டியலைத் திருடிச்செல்வது தெளிவாகப் பதிவாகியுள்ளதால், இந்த திருட்டு சம்பவத்தில் தொடர்புடையவர்கள் ஓரிரு நாளில் பிடிபடுவார்கள் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...