நீலகிரியில் மத்திய அரசைக் கண்டித்து விரைவில் போராட்டம் : இயக்குநர் கவுதம் அறிவிப்பு

நீலகிரி : அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலையின் உற்பத்தியை குறைத்து தனியாருக்கு தாரைவார்த்தல் உள்ளிட்ட மத்திய அரசின் பல்வேறு மக்கள் விரோத போக்கு நடவடிக்கைகளை எதிர்த்து விரைவில் போராட்டம் நடத்தப்படும் என இயக்குநர் கவுதமன் தெரிவித்துள்ளார்.

நீலகிரி : அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலையின் உற்பத்தியை குறைத்து தனியாருக்கு தாரைவார்த்தல் உள்ளிட்ட மத்திய அரசின் பல்வேறு மக்கள் விரோத போக்கு நடவடிக்கைகளை எதிர்த்து விரைவில் போராட்டம் நடத்தப்படும் என இயக்குநர் கவுதமன் தெரிவித்துள்ளார். 

நீலகிரி மாவட்டத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த திரைப்பட இயக்குனரும் தமிழ் பேரரசு கட்சித் தலைவருமான வ. கவுதமன் கூறியதாவது :- நீலகிரி மாவட்டத்தின் பூர்வகுடிகளான இருளர், தோடர், குறும்பர் உள்ளிட்ட பழங்குடியின மக்களை வனப்பகுதியில் இருந்து வெளியேற்றும் முயற்சியை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. 



குன்னூர் அருவங்காடு பகுதியில் உள்ள வெடிமருந்து தொழிற்சாலை உற்பத்தியை குறைத்து தனியாருக்கு உற்பத்தியை தாரைவார்த்து தரும் மத்திய அரசின் தவறான கொள்கை கண்டிக்கத்தக்கது.



நீலகிரி மாவட்டத்தில் மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி வரும் நிலையில், மத்திய, மாநில அரசுகள் வேலைவாய்ப்பினை அதிகரிக்க வலியுறுத்தியும், இந்துஸ்தான் போட்டோ பிலிம் தொழிற்சாலையை நவீன மருத்துவமனையாக மாற்ற வேண்டும் என்பதை நிறைவேற்றக் கோரியும் விரைவில் போராட்டம் நடத்தப்படும், இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...