கோவை மாநகராட்சி பள்ளிகளில் 92.14 சதவீதம் தேர்ச்சி

கோவை: கோவை மாநகராட்சி பள்ளிகளில் பத்தாம் வகுப்பு பொது தேர்வில் 92.14 சதவீதம் தேர்ச்சி. கடந்த ஆண்டினை விட 2.51 தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது.

கோவை: கோவை மாநகராட்சி பள்ளிகளில் பத்தாம் வகுப்பு பொது தேர்வில் 92.14 சதவீதம் தேர்ச்சி. கடந்த ஆண்டினை விட 2.51 தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது.

2018-2019 கல்வியாண்டு பத்தாம் வகுப்ப்ஹ் பொது தேர்வில் கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட 26 பள்ளிகளை சேர்ந்த 1831 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர். இதில் 1195 மாணவிகள், 636 மாணவர்கள். 



பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு இன்று வெளியிடப்பட்டது. இதில் தேர்வு எழுதிய 1195 மாணவிகளில் 1151 மாணவிகளும் 636 மாணவர்களில் 536 மாணவர்களும் தேர்ச்சி பெற்றனர். மொத்தம் 1687 மாணவ, மாணவியர்கள் தேர்ச்சி பெற்றனர். இதில் மாணவிகள் 96.32 சதவீதமும், மாணவர்கள் 84.28 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர். மொத்த தேர்ச்சி விகிதம் 92.14 சதவீதம். கடந்த ஆண்டினை காட்டிலும் 2.51 சதவீதம் தேர்ச்சி சதவீதம் அதிகரித்துள்ளது.

26 பள்ளிகளில் 5 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சியடைந்துள்ளது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...