சூலூர் இடைத்தேர்தலில் பணியாற்றும் அரசு ஊழியர்களுக்கு வரும் 28-ம் தேதி பயிற்சி

கோவை : சூலூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் பணியாற்ற உள்ள 1,296 அரசு ஊழியர்களுக்கு வரும் 28-ம் தேதி பயிற்சி அளிக்கப்படுகிறது.

கோவை : சூலூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் பணியாற்ற உள்ள 1,296 அரசு ஊழியர்களுக்கு வரும் 28-ம் தேதி பயிற்சி அளிக்கப்படுகிறது.

கோவை சூலூரில் வரும் மே 19-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. சூலூர் சட்டமன்ற தொகுதியில் 324 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளன. இதில், 8 வாக்குச்சாவடிகள் பதற்றமான வாக்குச்சாவடிகளாக கண்டறியப்பட்டுள்ளன. இந்த வாக்குச்சாவடிகளில் 1,296 அரசு பள்ளி ஆசிரியர்கள் மற்றும் அனைத்து துறை அரசு ஊழியர்கள் பணியாற்ற உள்ளனர். இவர்களுக்கான முதல்கட்ட பயிற்சி வரும் 28-ம் தேதி சூலூரில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற உள்ளது.

இது குறித்து தேர்தல் பிரிவு அதிகாரி ஒருவர் கூறுகையில், "சூலூரில் வாக்குச்சாவடி மற்றும் வாக்குப்பதிவு அலுவலர்களாக சுமார் 1,296 அரசு ஊழியர்கள் பணியாற்ற உள்ளனர். இவர்கள் யாருமே சூலூர் தொகுதியை சார்ந்தவர்கள் இல்லை," என்றார்.

Newsletter

கோவை உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் வடிகால் பணிகள்: மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் தேங்காமல் வடிவதற்கான பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 36.52 அடியாகவும், திருமூர்த்தி அணை 36.39 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...

கோவையில் ஜேசிபி வாகனங்கள் நிறுத்தி எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் போராட்டம்

புதிய வாகன விலை, எரிபொருள், உதிரி பாகங்கள், காப்பீடு மற்றும் வரி உயர்வை கண்டித்து கோவை மாவட்ட எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு: ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு நிலவரம்

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்து வருகிறது...

பெங்களூர் -கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல்

பெங்களூரில் இருந்து கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை வடவள்ளி போலீசார் பறிமு...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...