நீலகிரியில் தொடர் கனமழை : பல்வேறு இடங்களில் சாலையின் குறுக்கே ராட்சத மரங்கள் விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு

நீலகிரி : நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் கனமழையின் காரணமாக, பல்வேறு இடங்களில் சாலையின் குறுக்கே ராட்சத மரங்கள் விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

நீலகிரி : நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் கனமழையின் காரணமாக, பல்வேறு இடங்களில் சாலையின் குறுக்கே ராட்சத மரங்கள் விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

நீலகிரி மாவட்டம் பந்தலூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்றிரவு சூறை காற்றுடன் கனமழை பெய்தது. இதில், பல்வேறு இடங்களில் சாலையின் குறுக்கே ராட்சத மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. 



பந்தலூரில் இருந்து கேரள மாநிலம் வயநாட்டை இணைக்கும் முக்கிய சாலையில் மரம் விழுந்து சுமார் 2 மணிநேர போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பலமாக வீசிய சூறை காற்றில் பல ஆயிரம் வாழை மரங்கள் சாய்ந்து சேதமடைந்துள்ளன. மேலும், கொளப்பள்ளி பகுதியில் வீட்டின் மீது மரம் விழுந்துள்ளது. இரவு நேரம் என்பதால் மீட்பு பணிளை மேற்கொள்வதில் சிரமம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து, தீயணைப்பு மற்றும் நெடுஞ்சாலை துறையினர் இணைந்து சாலையில் விழுந்த மரங்களை அப்புறப்படுத்தும் பணியினை மேற்கொண்டனர். இன்றும் பணிகள் தொடர்ந்து நடைபெறும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...