சூலூர் இடைத்தேர்தல் : தேர்தல் விதிமீறல்கள் குறித்து புகார்களுக்கு இலவச புகார் எண் அறிவிப்பு

கோவை : சூலூர் இடைத்தேர்தல் நடத்தை விதிகளை மீறுபவர்கள் மீது புகார் கொடுப்பதற்காக கட்டணமில்லாத புகார் எண் அறிவிக்கப்பட்டுள்ளது.

கோவை : சூலூர் இடைத்தேர்தல் நடத்தை விதிகளை மீறுபவர்கள் மீது புகார் கொடுப்பதற்காக கட்டணமில்லாத புகார் எண் அறிவிக்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக கோவை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது :- கோவையில் காலியாக உள்ள சூலூர் சட்டப்பேரவை தொகுதிக்கான இடைத்தேர்தல் மே மாதம் 19-ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளின்படி தேர்தல் நடத்தை விதிமுறைகள் கடந்த 09-ம் தேதி முதல் நடைமுறையில் உள்ளது. தேர்தல் நடத்தை விதிகள் கோவை மாவட்டம் முழுவதும் அமலில் இருக்கும். மேலும், நடத்தை விதிமீறல்கள் குறித்த புகார்களை பொதுமக்கள் 1800 425 4757 எனும் கட்டணமில்லாத தொலைபேசி எண்ணில் தெரிவிக்கலாம், இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...