சட்டப்பேரவை தேர்தல் எப்போது வந்தாலும் எதிர்கொள்ளத் தயார் : ரஜினி

சட்டப்பேரவை தேர்தல் எப்போது வந்தாலும் எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.


சட்டப்பேரவை தேர்தல் எப்போது வந்தாலும் எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். 

தமிழகம் முழுவதும் நேற்று ஒரேகட்டமாக மக்களவை தேர்தல் நடைபெற்று முடிந்தது. இந்தத் தேர்தலில் வாக்களித்த வாக்காளர்கள் பலர் தங்களது டுவிட்டரில் தங்களது அடுத்த வாக்கு ரஜினிக்கே என டுவிட் செய்திருந்தனர். இதனால் டுவிட்டரில் சென்னை டிரெண்டிங்கில் #அடுத்த_ஓட்டு_ரஜினிக்கே என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது. ஆனால், அரசியல் பிரவேசம் குறித்த அறிவிப்பு வெளியிட்ட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இன்னும் தேர்தல் களத்தில் இறங்காமல் காலம் தாழ்த்தி வருகிறார். 

இந்த நிலையில், சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த், அடுத்த ஓட்டு ரஜினிக்கே என்ற ஹேஷ்டேக்கின் மூலம் ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் ஆர்வமாக இருப்பது புரிகிறது. அவர்களை ஏமாற்ற மாட்டேன். சட்டப்பேரவை தேர்தல் எப்போது வந்தாலும் எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறேன். மே 23-ம் தேதி பிரதமர் மோடி மீண்டும் பிரதமர் ஆவாரா என்பது தெரிந்து விடும், எனக் கூறினார். 

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...