கோவையில் பாரம்பரிய உடை அணிந்து விசு பண்டிகையை கொண்டாடிய கோவைவாழ் கேரள மக்கள்

கோவை : கேரள மக்களின் புனித பண்டிகைகளில் ஒன்றான விசு பண்டிகையயொட்டி, கோவைவாழ் மலையாள மக்கள் காலையிலேயே புத்தாடை அணிந்து சித்தாபுதூர் ஐயப்பன் திருக்கோவிலில் வழிபாடு நடத்தினர்.


கோவை : கேரள மக்களின் புனித பண்டிகைகளில் ஒன்றான விசு பண்டிகையயொட்டி, கோவைவாழ் மலையாள மக்கள் காலையிலேயே புத்தாடை அணிந்து சித்தாபுதூர் ஐயப்பன் திருக்கோவிலில் வழிபாடு நடத்தினர்.



கேரள மக்களின் புத்தாண்டு தினம் விசுக்கனி பண்டிகையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அன்றைய தினம் அனைத்து வகை பழங்களுடன் பணம், நகை உள்ளிட்டவற்றை எடுத்து வீடுகளில் இறைவனுக்கு படைத்து, காலை எழுந்த உடன் அவற்றை கண்டால் பிறக்கின்ற ஆண்டு முழுவதும் செல்வ செழிப்பாக இருக்கும் என்பது ஐதீகம். 



அதன்படி, இன்று விசு பண்டிகை இன்று கொண்டாடப்படுவதை முன்னிட்டு கோவையில் வசிக்கும் மலையாள மக்கள் அதிகாலை எழுந்து வீடுகளில் விசு கனியை கண்டு தரிசித்தனர். மேலும், மூத்தோர்களிடம் ஆசி பெற்று கைநீட்டம் பெற்றனர். இதை தொடர்ந்து, சித்தாபுதூர் பகுதியிலுள்ள அருள்மிகு ஐய்யப்பன் திருக்கோவிலில் ஏராளமான மலையாள மக்கள் சிறப்பு வழிபாடு நடத்தினர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...