வெள்ளலூர் குப்பை கிடங்கில் குவியல் குவியலாகப் பிரிக்கப்படும் குப்பைகள் : மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோவை : வெள்ளலூர் குப்பை கிடங்கில் ஏற்பட்ட தீயை அணைக்கும் பணிகள் முழுமையாக முடிவுற்ற நிலையில், குப்பைகளை குவியலாகப் பிரிக்கும் பணிகளை கோவை மாநகராட்சி ஆணையர் ஸ்ரவன்குமார் ஜடாவத் ஆய்வு செய்தார்.


கோவை : வெள்ளலூர் குப்பை கிடங்கில் ஏற்பட்ட தீயை அணைக்கும் பணிகள் முழுமையாக முடிவுற்ற நிலையில், குப்பைகளை குவியலாகப் பிரிக்கும் பணிகளை கோவை மாநகராட்சி ஆணையர் ஸ்ரவன்குமார் ஜடாவத் ஆய்வு செய்தார். 

கோவை மாநகராட்சிக்குட்பட்ட வெள்ளலூர் குப்பைக்கிடங்கில் கடந்த 23-ம் தேதி மாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. காற்று அதிகமாக இருந்ததால் தீ மளமளவென கொளுந்துவிட்டு எரிந்தது. இதைத் தொடர்ந்து, மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் ஷ்ரவன் குமார் ஜடாவத்தின் துரித நடவடிக்கையின் பேரில், தீயணைப்புத் துறை மற்றும் மாநகராட்சி அலுவலர்களால் தீ அணைக்கப்பட்டது. 

வெள்ளலூர் குப்பைக்கிடங்கில் தீ அணைக்கும் பணிகள் முழுமையாக முடிவுற்றதைத் தொடர்ந்து, குப்பைகள் தேக்கி வைக்கும் பகுதிகளில் வழிகள் ஏற்படுத்தி குவியலாகப் பிரிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதனை கோவை மாநகராட்சி ஆணையர் ஸ்ரவன்குமார் ஜடாவத் பார்வையிட்டார். அவருடன், மாநகரப் பொறியாளர் ஆ. லட்சுமணன் மற்றும் அலுவலர்கள் இருந்தனர். 

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...