நீலகிரியில் தேர்தல் பறக்கும் படையினரால் மொத்தம் ரூ. 2.46 கோடி பறிமுதல்

நீலகிரி : நீலகிரியில் தேர்தல் பறக்கும் படையினரால் இதுவரை ரூ. 2.46 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அம்மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

நீலகிரி : நீலகிரியில் தேர்தல் பறக்கும் படையினரால் இதுவரை ரூ. 2.46 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அம்மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ள நிலையில், நீலகிரி மாவட்டத்தில் உரிய ஆவணங்களின்றி ரூ. 50,000-க்கு மேல் கொண்டு செல்லப்படும் ரொக்கம் பறக்கும் படை மற்றும் கண்காணிப்பு குழுவினரால் பறிமுதல் செய்யப்பட்டு, சம்பந்தப்பட்ட கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், தேர்தல் விதிகள் அமலுக்கு வந்த கடந்த 11-ம் தேதி முதல் இன்று (மார்ச் 27) வரை நடத்தப்பட்ட சோதனையின் போது, எவ்வித ஆவணங்களுமின்றி கொண்டு செல்லப்பட்ட 2 கோடியே 46 லட்சத்து 31 ஆயிரத்து 710 ரூபாய் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டு, கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.  

இன்று ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்ட விபரம் :

உதகை - ரூ. 4,34,000

கூடலூர் - ரூ. 11,74,500

குன்னூர் - ரூ. 1,06,500

மொத்தம் (இன்று மட்டும்) - ரூ. 17,15,000

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...