கோவையில் தேர்தல் நடத்தை விதிமுறை அமல் எதிரொலி : 1,248 துப்பாக்கிகள் ஒப்படைப்பு

கோவை: கோவையில் தேர்தல் நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், இதுவரை 1,248 உரிமம் பெற்ற துப்பாக்கிகள் காவல்நிலையங்களில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

கோவை: கோவையில் தேர்தல் நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், இதுவரை 1,248 உரிமம் பெற்ற துப்பாக்கிகள் காவல்நிலையங்களில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

தமிழகத்திற்கு 2-வது கட்டமாக வரும் ஏப்., 18-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி, தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளன. எனவே, உரிமம் பெற்ற துப்பாக்கி உள்ளிட்ட படைகளை ஸிலை அந்தந்த பகுதிக்குட்பட்ட காவல்நிலையங்களில் ஒப்படைக்குமாறு மாவட்ட நிர்வாகம் அறிவித்திருந்தது. 

அதன்படி, மாநகருக்குட்பட்ட பகுதிகளில் 790 துப்பாக்கிகளும், ஊரக எல்லைக்குட்பட்டு 721 துப்பாக்கிகளும் என மொத்தம் 1,248 துப்பாக்கிகள் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

“இந்த வாரத்திற்குள் எஞ்சிய உரிமம் பெற்ற துப்பாக்கிகளும் காவல் நிலையங்களில் ஒப்படைக்கப்படும் என எதிர்பார்க்கபடுகிறது. முன்னாள் ராணுவ வீரர்கள், வங்கிக் பாதுகாவலர்களிக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது,” என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...