தேர்தல் பணியாற்ற விரும்பும் முன்னாள் காவலர்களின் விருப்பமனு வரவேற்பு

கோவை : நாடாளுமன்ற தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட விரும்பும் முன்னாள் ராணுவத்தினர், தீயணைப்புத்துறையினர், காவல்துறையினர் விருப்ப மனுக்களை கோவை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வழங்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.


கோவை : நாடாளுமன்ற தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட விரும்பும் முன்னாள் ராணுவத்தினர், தீயணைப்புத்துறையினர், காவல்துறையினர் விருப்ப மனுக்களை கோவை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வழங்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வரும் 18-ம் தேதி நடக்கும் பொதுத் தேர்தலை முன்னிட்டு, தேர்தல் அலுவல் பணிக்காக வரும் 17 மற்றும் 18 ஆகிய இரு தினங்களுக்கு தேர்தல் பாதுகாப்பு பணிக்கு, கோவை மாவட்டத்தில் முன்னாள் ராணுவத்தினர், முன்னாள் தீயணைப்புத்துறை அலுவலர்கள், முன்னாள் வனத்துறை அலுவலர்கள் உள்ளதால், விருப்பமுள்ள அலுவலர்கள் தங்கள் விருப்பத்தை கோவை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் அமைந்துள்ள தேர்தல் பிரிவு அலுவலகத்தில் தங்கள் விருப்ப மனுவை அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. 

இந்தப் பொதுத் தேர்தல் பணியில் பணிபுரியும் அலுவலர்களுக்கு இந்திய தேர்தல் ஆணைய விதிமுறைகளின்படி ஊதியம் மற்றும் படிகள் வழங்கப்படும். மேலும், விபரங்களுக்கு 9443736199, 9498178425 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம், என அறிவிக்கப்பட்டுள்ளது. 

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...