கோவை : கோவையில் செயல்பட்டு வரும் ஸ்ரீ அன்னபூர்ணா ஸ்ரீ கெளவுரிசங்கர் ஓட்டல்ஸ், தனது 21 வது கிளையை சுந்தராபுரத்தில் தொடங்குகிறது.
கோவை : கோவையில் செயல்பட்டு வரும் ஸ்ரீ அன்னபூர்ணா ஸ்ரீ கெளவுரிசங்கர் ஓட்டல்ஸ், தனது 21 வது கிளையை சுந்தராபுரத்தில் தொடங்குகிறது.

சுந்தராபுரத்தில் இரண்டு தளங்களை கொண்ட இந்த கிளையை செந்தில் அன்ட் கோ நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் திரு.அன்பரசன் துவக்கி வைத்தார். இன்டோ செல் மோல்ட் லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் திரு. ஜெகதீசன் குத்துவிளக்கேற்றினார். ஓட்டல் அபீஸ் கிரேன்ட் மதன் முதல் விற்பனையை துவக்கி வைத்தார்.

இந்த கிளையில் ஒரே சமயத்தில் 200 பேர் அமர்ந்து சாப்பிடக் கூடிய இரண்டு தளத்திலான வசதிமிக்க ஓட்டலாக அமைந்துள்ளது. இரண்டு பார்ட்டி ஹால், கார் பார்க்கிங் உள்ளிட்ட வசதிகளும் உள்ளன. இந்த கிளையில், உணவகம் மட்டுமின்றி, உயர்தர இனிப்பு, கார வகைகள், குளிர்பானங்கள், பேக்கரி உணவு பொருட்களும் இடம் பெற்றுள்ளன.

சுந்தராபுரத்தில் இரண்டு தளங்களை கொண்ட இந்த கிளையை செந்தில் அன்ட் கோ நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் திரு.அன்பரசன் துவக்கி வைத்தார். இன்டோ செல் மோல்ட் லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் திரு. ஜெகதீசன் குத்துவிளக்கேற்றினார். ஓட்டல் அபீஸ் கிரேன்ட் மதன் முதல் விற்பனையை துவக்கி வைத்தார்.

இந்த கிளையில் ஒரே சமயத்தில் 200 பேர் அமர்ந்து சாப்பிடக் கூடிய இரண்டு தளத்திலான வசதிமிக்க ஓட்டலாக அமைந்துள்ளது. இரண்டு பார்ட்டி ஹால், கார் பார்க்கிங் உள்ளிட்ட வசதிகளும் உள்ளன. இந்த கிளையில், உணவகம் மட்டுமின்றி, உயர்தர இனிப்பு, கார வகைகள், குளிர்பானங்கள், பேக்கரி உணவு பொருட்களும் இடம் பெற்றுள்ளன.