மருதமலை வனப்பகுதியில் பரவிய காட்டுத்தீயை நள்ளிரவு வரை போராடி அணைத்த வனத்துறையினர்

கோவை : மருதமலை அருகே உள்ள பட்டா நிலத்தில் ஏற்பட்டு, வனங்களுக்கு பரவிய காட்டுத் தீயை நள்ளிரவு வரையிலும் வனத்துறையினர் மற்றும் தன்னார்வலர்கள் போராடி அணைத்தனர்


கோவை : மருதமலை அருகே உள்ள பட்டா நிலத்தில் ஏற்பட்டு, வனங்களுக்கு பரவிய காட்டுத் தீயை நள்ளிரவு வரையிலும் வனத்துறையினர் மற்றும் தன்னார்வலர்கள் போராடி அணைத்தனர்.



மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியின் அடிவாரமான மருதமலைக்கு அருகே உள்ள பட்டா நிலங்ததில் நேற்று தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ படிப்படியாக, அருகே உள்ள வனத்துறையினருக்கு சொந்தமான வனப்பகுதிக்கும் வேகமாக பரவியது. இது குறித்து அறிந்த வனத்துறையினர் மற்றும் தடாகம் மற்றும் துடியலூர் பகுதிகளைச் சேர்ந்த வேட்டை தடுப்பு காவலர்கள் மற்றும் தன்னார்வலர்கள் என 20-க்கும் மேற்பட்டோர் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

நேற்று மதியம் ஏற்பட்ட இந்தக் காட்டுத் தீ நள்ளிரவு வரையிலும் கொளுந்து விட்டு எரிந்தது. இதனை வனத்துறையினரும், தன்னார்வலர்களும் போராடி கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இந்த மாதத்தில் மட்டும் கோவை மாவட்ட வனப்பகுதியில் 8-வது முறையாக காட்டுத் தீ ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Newsletter

‘யாத்ரி சுவிதா திவஸ் 2026’ கொண்டாட்டம்: பயணிகள் சேவையில் அர்ப்பணிப்பை வெளிப்படுத்திய கோவை விமான நிலையம்

கோவை சர்வதேச விமான நிலையத்தில் யாத்ரி சுவிதா திவஸ் 2026 முன்னிட்டு கலாச்சார நிகழ்ச்சிகள், சுகாதார முகாம்கள், ரத்ததானம்,...

முத்தண்ணன்குளம் Turf மைதானத்துக்கான தனியாருடனான ஒப்பந்தத்தை மாநகராட்சி ரத்து செய்ய வேண்டும்: DYFI வலியுறுத்தல்

கோவை மாநகராட்சி சார்பில் ரூ.60 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட முத்தண்ணன்குளம் Turf மைதான தனியார் நிறுவனத்திடம் செய்த ஒப்பந்...

50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகள் ஆய்வு: ரூ.40 ஆயிரம் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த ஆர்.எஸ்.புரம் போலீசார்..!

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள கனரா வங்கி அருகே தவறவிட்ட ரூ.40 ஆயிரத்தை, 50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு...

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பணியாற்றியவர்களுக்கு மாநில விருதுகள்: விண்ணப்பங்கள் வரவேற்பு

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணியாற்றிய தனிநபர்கள், தொண்டு நிறுவனங்கள், மருத்துவர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு த...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24-ல் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24 தேதிகளில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. 20...

கோவையில் நாளை மின் பராமரிப்பு பணி: பல்வேறு பகுதிகளில் மின் தடை

கோவையில் நாளை (ஜூன் 16) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை போத்தனூர், குப்பேபாளையம், பாப்பநாயக்கன்பாளையம் உட்பட பல்வேறு துண...