கோவை : கோவை மாவட்டம் தடாகம் வனப்பகுதி அருகே 7 வயது மதிக்கத்தக்க ஆண் யானையின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.
கோவை : கோவை மாவட்டம் தடாகம் வனப்பகுதி அருகே 7 வயது மதிக்கத்தக்க ஆண் யானையின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.
பெருமாள்முடி மலைப்பகுதியின் அருகே உள்ள செம்பக்கரை பழங்குடியின கிராமத்திற்குட்பட்ட வனப்பகுதியில் இந்த யானையின் சடலம் கிடந்துள்ளது. 2 தினங்களுக்கு முன்பே இந்த ஆண் யானை உயிரிழந்துள்ள நிலையில், இதனை நேற்று மாலை வனத்துறையினர் கண்டுள்ளனர். இதைத்தொடர்ந்து, வனத்துறையினர், இறந்த யானையின் உடலுக்கு பிரேதப்பரிசோதனை செய்யப்பட்டது.
இதனிடையே, நாட்டு வெடிகுண்டில் சிக்கி, படுகாயம் அடைந்ததனால், யானை உயிரிழந்திருக்கலாம் என கூறப்படுகிறது.
பெருமாள்முடி மலைப்பகுதியின் அருகே உள்ள செம்பக்கரை பழங்குடியின கிராமத்திற்குட்பட்ட வனப்பகுதியில் இந்த யானையின் சடலம் கிடந்துள்ளது. 2 தினங்களுக்கு முன்பே இந்த ஆண் யானை உயிரிழந்துள்ள நிலையில், இதனை நேற்று மாலை வனத்துறையினர் கண்டுள்ளனர். இதைத்தொடர்ந்து, வனத்துறையினர், இறந்த யானையின் உடலுக்கு பிரேதப்பரிசோதனை செய்யப்பட்டது.
இதனிடையே, நாட்டு வெடிகுண்டில் சிக்கி, படுகாயம் அடைந்ததனால், யானை உயிரிழந்திருக்கலாம் என கூறப்படுகிறது.