கோவை, திருப்பூரில் வீடற்ற கட்டுமானத் தொழிலாளர்களுக்கு வீட்டு வசதி செய்து தரக் கோரி மனு

கோவை : கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் வீடற்ற கட்டுமானத் தொழிலாளர்களுக்கு வீட்டு வசதி மற்றும் வாழ்வுரிமைக் கோரிக்கைகளை நிறைவேற்றித் தர வலியுறுத்தி தமிழ்நாடு ஏ.ஐ.டி.யு.சி. கட்டிடத் தொழிலாளர்கள் சங்கம் சார்பில் அந்தந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் மனு அளிக்கப்பட்டது.

கோவை : கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் வீடற்ற கட்டுமானத் தொழிலாளர்களுக்கு வீட்டு வசதி மற்றும் வாழ்வுரிமைக் கோரிக்கைகளை நிறைவேற்றித் தர வலியுறுத்தி தமிழ்நாடு ஏ.ஐ.டி.யு.சி. கட்டிடத் தொழிலாளர்கள் சங்கம் சார்பில் அந்தந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் மனு அளிக்கப்பட்டது. 



கட்டிட கட்டுமான தொழிலில் ஈடுபட்டு வரும் லட்சக்கணக்கான தொழிலாளர்களுக்கு வீட்டு வசதி செய்து தரப்பட வேண்டும், குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ. 6 ஆயிரம் வழங்க வேண்டும், விபத்து சிகிச்சைக்கு நிவாரணம் வழங்க வேண்டும், குழந்தைகளின் கல்விச் செலவை ஏற்க வேண்டும், இ.எஸ்.ஐ., பி.எஃப் போன்ற வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஏ.ஐ.டி.யூ.சி., கட்டட தொழிலாளர்கள் சங்கம் சார்பில் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது. 



இதேபோல, திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட கட்டிட கட்டுமான தொழிலாளர்கள் முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் தங்களது கோரிக்கை மனுவை அளித்தனர்.


Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...