திருப்பூரில் தடையை மீறி நடந்த ரேக்ளா பந்தயம் : சீறிப்பாய்ந்த 500-க்கும் மேற்பட்ட ரேக்ளா வண்டிகள்

திருப்பூர் : திருப்பூர் மாவட்டத்தில் தடையை மீறி நடைபெற்ற ரேக்ளா பந்தயத்தில், 500-க்கும் மேற்பட்ட ரேக்ளா வண்டிகள் சீறிப்பாய்ந்தன.

திருப்பூர் : திருப்பூர் மாவட்டத்தில் தடையை மீறி நடைபெற்ற ரேக்ளா பந்தயத்தில், 500-க்கும் மேற்பட்ட ரேக்ளா வண்டிகள் சீறிப்பாய்ந்தன.



திருப்பூர் மாவட்டம் அழகு மழையில் இன்று அழகுமலை ரேக்ளா மற்றும் ஜல்லிக்கட்டு பேரவை சார்பில் ரேக்ளா போட்டிகள் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த ரேக்ளா போட்டிகளில் காளைகள் துனபுறுத்தப்படக்கூடும் என்பதால் காவல்துறையினர் அனுமதி மறுத்திருந்த நிலையில், அப்பகுதியில் தடையை மீறி ரேக்ளா போட்டிகள் நடைபெற்றது. 

இந்த போட்டியில் 500-க்கும் மேற்பட்ட ரேக்ளா வண்டிகள் மற்றும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட காளைகள் இந்த போட்டியில் கலந்துகொண்டனர். இதில், 200 மீட்டர் மற்றும் 300 மீட்டர் பிரிவில் இன்று போட்டிகள் நடைபெற்று வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...