அ.தி.மு.க., கூட்டணிக்கு தே.மு.தி.க., வரும் என எதிர்பார்க்கிறேன் : கோவையில் முதலமைச்சர் பேட்டி

கோவை : அ.தி.மு.க., கூட்டணிக்கு தே.மு.தி.க. வரும் என எதிர்பார்ப்பதாக கோவை விமான நிலையத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.


கோவை : அ.தி.மு.க., கூட்டணிக்கு தே.மு.தி.க. வரும் என எதிர்பார்ப்பதாக கோவை விமான நிலையத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது :- 50 ஆண்டுகாலமாக அவினாசி - அத்திக்கடவு திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என மூன்று மாவட்ட மக்கள் கோரிக்கை விடுத்து இருந்தனர். இன்றைய தினம் அந்த திட்டத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டு மக்களின் கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது. பாகிஸ்தான் இராணுவத்திடம் சிக்கியுள்ள இந்திய விமான படை வீரர் அபிநந்தன் வீட்டிற்கு மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் நேரடியாக வீட்டுக்கு சென்று ஆறுதல் சொல்லி இருக்கின்றார். பிரதமரிடமும் இதுகுறித்து பேசி இருக்கிறோம்.

கூட்டணி குறித்து இப்போது சொல்ல முடியாது. கூட்டணி இறுதியானவுடன் பத்திரிகையாளர்களுக்கு சொல்கின்றோம். மேலும், அ.தி.மு.க., கூட்டணிக்கு தே.மு.தி.க., வரும் என எதிர்பார்க்கின்றோம், இவ்வாறு கூறினார்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...