கோத்தகிரி குடியிருப்பு பகுதியில் திடீர் தீவிபத்து : தீயணைப்பு துறையினரின் சாமர்த்தியத்தால் பெரும் சேதம் தவிர்ப்பு

நீலகிரி : கோத்தகிரியில் குடியிருப்பு அருகே திடீரென ஏற்பட்ட தீ விபத்தை, தீயணைப்பு துறையினர் உரிய நேரத்தில் கட்டுப்படுத்தியதால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

நீலகிரி : கோத்தகிரியில் குடியிருப்பு அருகே திடீரென ஏற்பட்ட தீ விபத்தை, தீயணைப்பு துறையினர் உரிய நேரத்தில் கட்டுப்படுத்தியதால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

கடந்த டிசம்பர், ஜனவரி மாதங்களில் அதிக பனிப்பொழிவு ஏற்பட்டு செடிகள் மற்றும் புற்கள் கருகி காய்ந்துள்ள நிலையில், தற்சமயம் வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது.வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால், அவ்வப்போது திடீரென தீ விபத்து ஏற்பட்டு வருகிறது.



இந்த நிலையில், கோத்தகிரி அருகே உள்ள கிருஷ்ணாபுதூர் மற்றும் புதுகோத்தகிரி குடியிருப்பு பகுதிகளில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இது குறித்து அப்பகுதி மக்கள் தீயணைப்பு துறைக்கு உடனே தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர், குடியிருப்பு பகுதிகளுக்கு தீ பரவாமல் உடனே தீயை அணைத்தனர். இச்சம்பவத்தால் அப்பகுதி புகைமூட்டமாக காட்சியளித்தது.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...