மதசார்பற்ற பாதையில் இந்திய ஜனநாயகத்தை கொண்டு செல்லவே ‘அரசியல் எழுச்சி மாநாடு’ : காதர் மைதீன்

கோவை : மதசார்பற்ற பாதையில் இந்திய ஜனநாயகத்தை கொண்டு செல்லவேண்டும் என்பதற்காவே அரசியல் எழுச்சி மாநாடு நடத்தப்படுவதாக இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் தலைவர் காதர் மைதீன் தெரிவித்துள்ளார்.

கோவை : மதசார்பற்ற பாதையில் இந்திய ஜனநாயகத்தை கொண்டு செல்லவேண்டும் என்பதற்காவே அரசியல் எழுச்சி மாநாடு நடத்தப்படுவதாக இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் தலைவர் காதர் மைதீன் தெரிவித்துள்ளார்.

இந்தியாவை மீட்போம், தமிழகத்தைக் காப்போம் அரசியல் எழுச்சி மாநாடு இன்று மாலை கொடிசியா அரங்கம் அருகில் உள்ள மைதானத்தில் நடைபெற்றது. இதில், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் தலைவர் காதர் மைதீன் கலந்து கொண்டு பேசியதாவது :- சமயசார்பற்ற பாதையில் இந்திய ஜனநாயகத்தை கொண்டு செல்லவேண்டும் என்பதற்காக இந்த மாநாடு நடத்தப்படுகின்றது. கம்யூனிஸ்ட் கட்சி உருவாகிய நேரத்தில் ஏராளமான இஸ்லாமியர்கள் அதில் இணைந்தனர். வட்டியில்லாத பொருளாதார திட்டத்தை கம்யூனிஸ்ட் கட்சி முன்மொழிந்தது. இதை இஸ்லாமிய மக்கள் அதை ஏற்று தொண்டர்களாக இருந்தனர். அந்த உறவு இன்றும் நீடிக்கின்றது. நபிகள் நாயகம் தங்களை பின்பற்றியவர்களை தோழர் என்றுதான் அழைத்தார். சாகிபு என்றால் தோழர் என்று அர்த்தம். வரக்கூடிய நாடாமன்ற தேர்தலில் ஜனநாயகத்தை காக்க பா.ஜ.க.வை வீழ்த்துவதை தவிர வழியில்லை.

பா.ஜ.க மீண்டும் ஆட்சிக்கு வந்தால் நாடாளுமன்றம், சட்டமன்றம் இருக்காது. இந்தியாவின் தன்மையை அந்த கட்சி சீர்குலைத்து விடும். ‘Go back’ மோடி என்பதை வாக்குகளின் மூலம் தோழமை கட்சிகள் வாக்கின் வலிமையை ஒன்று படுத்தி செயல்படுத்த வேண்டும், என்றார்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...