கோத்தகிரி கிளப் ரோடு குடியிருப்பு பகுதி அருகே திடீர் தீ விபத்து : புகைமூட்டத்தால் பொதுமக்கள் அவதி

நீலகிரி : கோத்தகிரி அருகே கிளப் ரோட்டை சுற்றியுள்ள குடியிருப்புப் பகுதியில் ஏற்பட்ட திடீர் தீவிபத்தின் காரணமாக ஏற்பட்ட புகைமூட்டத்தால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

நீலகிரி : கோத்தகிரி அருகே கிளப் ரோட்டை சுற்றியுள்ள குடியிருப்புப் பகுதியில் ஏற்பட்ட திடீர் தீவிபத்தின் காரணமாக ஏற்பட்ட புகைமூட்டத்தால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். 

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி கிளப் ரோடு பகுதியில் 100-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதியில் உள்ள புதர்களில் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதையறிந்த கோத்தகிரி தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று குடியிருப்பு பகுதியில் தீ பரவுவதைத் தடுக்கும் வகையில், தீயை அணைத்தனர். இதனால், அப்பகுதி முழுவதும் புகைமூட்டமாக காட்சியளித்தது. இதனால், அப்பகுதி பொதுமக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகினர்.



கடந்த இரண்டு நாட்களாக நிலவி வரும் அதிக வெயில் காரணமாக, சருகுகள் காய்ந்துள்ளதால் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதாகவும், இதுபோன்ற தீ விபத்து ஏற்பட்டால் பொதுமக்கள் தீயணைப்பு நிலையத்திற்கு உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும் என தீயணைப்புத் துறையினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.



Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...