இந்திய அளவில் வாத்திய இசைக்குழு போட்டி : இரண்டாம் இடம் பிடித்த கோவை காவலர்களுக்கு பாராட்டு

கோவை : இந்திய அளவில் காவல்துறை அதிகாரிகளுக்கு இடையே நடைபெற்ற வாத்திய இசைக்குழு போட்டியில், இரண்டாம் இடத்தைப் பிடித்த கோவை காவலர்கள் இருவருக்கு, கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாராட்டுக்களைத் தெரிவித்தார்.

கோவை : இந்திய அளவில் காவல்துறை அதிகாரிகளுக்கு இடையே நடைபெற்ற வாத்திய இசைக்குழு போட்டியில், இரண்டாம் இடத்தைப் பிடித்த கோவை காவலர்கள் இருவருக்கு, கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாராட்டுக்களைத் தெரிவித்தார். 



அனைத்திந்திய போலீஸ் விளையாட்டு கட்டுப்பாட்டு வாரியத்தின் ஆணைப்படி, 19வது அனைத்திந்திய போலீஸ் பேண்ட் போட்டியினை, ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநில காவல்துறையினர் நடத்தினர். அதில், 18 மாநிலம் மற்றும் 6 யூனியன் பிரதேசங்களை சேர்ந்த வாத்திய இசைக்குழுவினர் கலந்து கொண்டனர். 

 

தமிழகத்தின் சார்பில், கோவையிலிருந்து, போலீஸ் கான்ஸ்டெபிள் எம். வேல்முருகன் மற்றும் தலைமை கான்ஸ்டபிள் எக்ஸ்.அலெக்ஸ்சாண்டர் ஆகியோர் பக்ளர் பிரிவில் பங்கேற்றனர். இதையடுத்து, சிறப்பாக வாசிப்புத் திறமையை வெளிப்படுத்திய, இருவரும் இரண்டாம் இடத்தைப் பிடித்தனர். 

இந்நிலையில், வெற்றி பெற்ற இரண்டு காவலர்களையும் இன்று சந்தித்த கோவை மாநகர காவல் ஆணையாளர் சுமித் சரண் ஐ.பி.எஸ், அவர்களை பாராட்டினார். 

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...