1000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட அன்னூர் மராத்தான் போட்டி

கோவை : கோவையில் 8வது முறையாக நேற்று நடைபெற்ற அன்னூர் மராத்தான் போட்டியில், ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

கோவை : கோவையில் 8வது முறையாக நேற்று நடைபெற்ற அன்னூர் மராத்தான் போட்டியில், ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். 



அன்னூர் ரன்னர்ஸ் அமைப்பு சார்பில், 8வது முறையாக மராத்தான் போட்டி நடைபெற்றது. இதனைக் கோவை மாநகர காவல் ஆணையாளர் சுமித் சரண் ஐ.பி.எஸ் தொடங்கி வைத்தார். 



மராத்தானில் ஆர்வமுள்ள அனைத்து வயதினருக்கும், 5 கி.மீ, 10 கி.மீ, 21 கி.மீ முறையே பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றன. இதில், பங்கேற்ற அனைவருக்கும் சான்று மற்றும் பதக்கம் வழங்கப்பட்டது.



மேலும், இந்த மராத்தான் போட்டியில், மருத்துவ உதவிகளுக்காக எஸ்.எம்.எஃப் எமெர்ஜென்சி மருத்துவமனை குழுவினர் முகாமிட்டு சேவையாற்றினர். 

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...