கோவை : கோவை மாவட்டத்திற்குட்பட்ட வனங்களில் கோடைக்காலத்திற்கு முன்பே, வறட்சியின் காரணமாகப் பரவும் காட்டுத் தீயினை தடுக்க வனத்துறையினர் கடுமையாக முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை : கோவை மாவட்டத்திற்குட்பட்ட வனங்களில் கோடைக்காலத்திற்கு முன்பே, வறட்சியின் காரணமாகப் பரவும் காட்டுத் தீயினை தடுக்க வனத்துறையினர் கடுமையாக முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
இது குறித்து வனத்துறையின் மூத்த அதிகாரிகள் கூறுகையில், "கோவை, மதுக்கரை, போளுவாம்பட்டி, பெரியநாயக்கன்பாளையம் ஆகிய இடங்களில் தீப் பிடித்துள்ளது. இது இயற்கையாக நடந்த விபத்து போல தெரியவில்லை. இதை செய்த மர்ம நபரைக் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது," என்றார்.
கோடைக்காலத்தில், ஆரம்பமாகும் தீ விபத்துகளைத் தவிர்க்கத் தீத்தடுப்பு கோடுகள் அமைக்கப்படும். தற்போது, கோவை கோட்ட வனப்பகுதியில் அந்த பணிகள் நடந்து கொண்டிருந்தன. இந்நிலையில், 4 வனச்சரகங்களில் பரவிய வனத்தீ வனத்துறையினரைத் திக்குமுக்காட செய்து விட்டது என்றே கூற வேண்டும்.
இது குறித்து வனத்துறையின் மூத்த அதிகாரிகள் கூறுகையில், "கோவை, மதுக்கரை, போளுவாம்பட்டி, பெரியநாயக்கன்பாளையம் ஆகிய இடங்களில் தீப் பிடித்துள்ளது. இது இயற்கையாக நடந்த விபத்து போல தெரியவில்லை. இதை செய்த மர்ம நபரைக் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது," என்றார்.
கோடைக்காலத்தில், ஆரம்பமாகும் தீ விபத்துகளைத் தவிர்க்கத் தீத்தடுப்பு கோடுகள் அமைக்கப்படும். தற்போது, கோவை கோட்ட வனப்பகுதியில் அந்த பணிகள் நடந்து கொண்டிருந்தன. இந்நிலையில், 4 வனச்சரகங்களில் பரவிய வனத்தீ வனத்துறையினரைத் திக்குமுக்காட செய்து விட்டது என்றே கூற வேண்டும்.