3வது நாளாக பந்திப்பூர் வனப்பகுதியில் காட்டுத் தீ : கண்காணிப்பு பணிகளுக்காக 2 ஹெலிகாப்டர்கள் வரவழைப்பு

நீலகிரி : நீலகிரி - முதுமலை புலிகள் காப்பகத்தை ஒட்டியுள்ள பந்திப்பூர் வனப்பகுதியில் 3வது நாளாக பற்றி எரியும் காட்டுத் தீயைக் கண்காணிக்க பெங்களூரிலிருந்து 2 ஹெலிகாப்டர்கள் வரவழைக்கப்பட்டுள்ளன.


நீலகிரி : நீலகிரி - முதுமலை புலிகள் காப்பகத்தை ஒட்டியுள்ள பந்திப்பூர் வனப்பகுதியில் 3வது நாளாக பற்றி எரியும் காட்டுத் தீயைக் கண்காணிக்க பெங்களூரிலிருந்து 2 ஹெலிகாப்டர்கள் வரவழைக்கப்பட்டுள்ளன. 

நீலகிரி மாவட்டம், முதுமலை வனப்பகுதியில் பற்றி எரியும் வனத் தீயால் பல ஏக்கர் அளவிலான வனப்பகுதிகள் அழிந்து வருகின்றன. இந்த வனத் தீயைக் கட்டப்படுத்த வனத்துறையினர் பல்வேறு வழிகளில் போராடி வருகின்றனர். இந்நிலையில், இங்கு பரவி வரும் வனத்தீயை பார்வையிட்டு கட்டுப்படுத்துவதற்காக 2 ஹெலிகாப்டர்கள் வரவழைக்கப்பட்டுள்ளது. 

இந்த ஹெலிகாப்டர்கள் முதுமலை புலிகள் காப்பகத்தையும் வட்டமிட்டுச் சென்றன. இரண்டு புலிகள் காப்பகத்தில் ஏற்பட்டுள்ள சேதம் குறித்து பார்வையிட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த ஹெலிகாப்டர்கள், பந்திப்பூர் உள்ளிட்ட வனப்பகுதிகளை ஆய்வு செய்து முடித்ததும், தீயினை அணைப்பது குறித்து அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. 

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...