அரசு வேலை வழங்கக்கோரி கோவை ஆட்சியர் அலுவலகம் முன்பு காதுகேளாதோர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

கோவை : காதுகேளாதோருக்கு அரசு வேலை வழங்கக்கோரி, கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மாவட்ட காதுகேளாதோர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கோவை : காதுகேளாதோருக்கு அரசு வேலை வழங்கக்கோரி, கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மாவட்ட காதுகேளாதோர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

அப்போது, 10-ம் வகுப்பு வரை படித்த காது கேளாதோருக்கு அரசு வேலை அளிக்கவில்லை எனவும், அதேபோல, படித்த பட்டதாரிகளுக்கும் அரசு வேலை வழங்கவில்லை எனவும் அச்சங்கத்தினர் குற்றம்சாட்டினர். மேலும், அரசு மாதந்தோறும் வழங்கும் ரூ. 1,000 உதவித்தொகையை முறையாக வழங்கவில்லை எனக்கூறிய அவர்கள், அரசு வேலைவாய்ப்பில் காது கேளாதோருக்கு முன்னுரிமை வழங்க வேண்டுமென வலியுறுத்தினர்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...