போரூர் அருகே தனியார் கால்டாக்ஸி நிறுவன பார்க்கிங்கில் பயங்கர தீ விபத்து : 100-க்கும் மேற்பட்ட கார்கள் சேதம்

சென்னை : சென்னை போரூர் அருகே தனியார் கால்டாக்ஸி நிறுவனத்தின் பார்க்கிங்கில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 100-க்கும் மேற்பட்ட கார்கள் சேதமடைந்தன.

சென்னை : சென்னை போரூர் அருகே தனியார் கால்டாக்ஸி நிறுவனத்தின் பார்க்கிங்கில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 100-க்கும் மேற்பட்ட கார்கள் சேதமடைந்தன.

போரூர் அருகே தனியார் வாடகை கார்கள் நிறுத்துமிடத்தில் திடீரென பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. கார்களில் பிடித்த தீயை அணைக்கும் பணியில் 4-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டன. சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கார்களில் பற்றி எரியும் தீயை, தீயணைப்பு வீரர்கள் போராடி அணைத்தனர். கார்களில் பிடித்த தீ காரணமாக அந்த பகுதியில் ஏற்பட்ட புகையால், அங்கு உள்ள ராமச்சந்திரா மருத்துவமனையில் உள்ள நோயாளிகள் கடும் அவதிக்குள்ளாயினர். இந்த தீ விபத்தில் 100-க்கும் மேற்பட்ட கார்கள் தீயில் கருகி சேதமாகின.

பெங்களூருவில் விமான கண்காட்சி கார் பார்க்கிங்கில் நேற்று ஏற்பட்ட தீ விபத்தில் 300 கார்கள் தீயில் எரிந்து நாசமானது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...