நீலகிரி : உதகையில் தமிழகம், கேரளா, கர்நாடகா, பாண்டிச்சேரி ஆகிய 4 மாநிலங்களின் டி.ஜி.பி.,களின் ஒருங்கிணைப்பு கூட்டம் உதகை தமிழகம் அரசு விருந்தினர் மாளிகையில் தொடங்கியது.
நீலகிரி : உதகையில் தமிழகம், கேரளா, கர்நாடகா, பாண்டிச்சேரி ஆகிய 4 மாநிலங்களின் டி.ஜி.பி.,களின் ஒருங்கிணைப்பு கூட்டம் உதகை தமிழகம் அரசு விருந்தினர் மாளிகையில் தொடங்கியது.
இதில், பாராளுமன்ற தேர்தல் குறித்தும் அதற்கு உண்டான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது. மேலும், எல்லைப்பகுதிகளில் மாவோயிஸ்ட்டு ஊடுருவல், பணம் கடத்துதலைத் தடுத்தல் குறித்தும் கலந்துரையாடல் நடைபெறுகிறது.
இக்கூட்டத்தில், தமிழக டிஜிபி ராஜேந்திரன், ஏடிஜிபி விஜயகுமார் (சட்டம் ஒழுங்கு), கேரளா மாநில டிஜிபி லோக்நாத் பெஹ்ரா, பாண்டிச்சேரி டிஜிபி சுந்தரி நந்தா, கர்நாடவைச்சேர்ந்த உதவி ஆணையர் ஜகதீஷ் நாயக் உட்பட 27 உயர் அதிகாரிகள் கலந்து கொண்டுள்ளனர்.
இதில், பாராளுமன்ற தேர்தல் குறித்தும் அதற்கு உண்டான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது. மேலும், எல்லைப்பகுதிகளில் மாவோயிஸ்ட்டு ஊடுருவல், பணம் கடத்துதலைத் தடுத்தல் குறித்தும் கலந்துரையாடல் நடைபெறுகிறது.
இக்கூட்டத்தில், தமிழக டிஜிபி ராஜேந்திரன், ஏடிஜிபி விஜயகுமார் (சட்டம் ஒழுங்கு), கேரளா மாநில டிஜிபி லோக்நாத் பெஹ்ரா, பாண்டிச்சேரி டிஜிபி சுந்தரி நந்தா, கர்நாடவைச்சேர்ந்த உதவி ஆணையர் ஜகதீஷ் நாயக் உட்பட 27 உயர் அதிகாரிகள் கலந்து கொண்டுள்ளனர்.