கோவை : ஆனைக்கட்டி அருகே, சின்ன ஜம்புகண்டி மலைக் கிராமத்தில் காயங்களுடன் கிடந்த மான்குட்டியை பழங்குடியினர் மீட்டு வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
கோவை : ஆனைக்கட்டி அருகே, சின்ன ஜம்புகண்டி மலைக் கிராமத்தில் காயங்களுடன் கிடந்த மான்குட்டியை பழங்குடியினர் மீட்டு வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
நேற்று காலை, ஆனைக்கட்டி பழங்குடியினர் காயங்களுடன் சுற்றித்திரிந்த ஆண் மான்குட்டியை கண்டனர். இதையடுத்து, வனத்துறைக்கு தகவல் அளித்தனர். தகவல் அறிந்து வந்த வனத்துறை அதிகாரிகள் மான் குட்டியை மாங்கரை வனத்துறை குடியிருப்பு பகுதிக்கு கொண்டு சென்றுள்ளனர்.
அதன் பின்னர், அதன் காயங்களுக்கு மருந்திடப்பட்டு, வனப்பகுதியில் விடப்பட்டுள்ளது. இதனிடையே, பழங்குடியினர் மான்குட்டிக்கு குடிக்க நீர் கொடுத்து அதனை இளைப்பாற்றியுள்ளனர்.
நேற்று காலை, ஆனைக்கட்டி பழங்குடியினர் காயங்களுடன் சுற்றித்திரிந்த ஆண் மான்குட்டியை கண்டனர். இதையடுத்து, வனத்துறைக்கு தகவல் அளித்தனர். தகவல் அறிந்து வந்த வனத்துறை அதிகாரிகள் மான் குட்டியை மாங்கரை வனத்துறை குடியிருப்பு பகுதிக்கு கொண்டு சென்றுள்ளனர்.
அதன் பின்னர், அதன் காயங்களுக்கு மருந்திடப்பட்டு, வனப்பகுதியில் விடப்பட்டுள்ளது. இதனிடையே, பழங்குடியினர் மான்குட்டிக்கு குடிக்க நீர் கொடுத்து அதனை இளைப்பாற்றியுள்ளனர்.