"நீதிமன்றம் வெளியிடும் இணைய நகல் மூலம் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்" - சென்னை உயர்நீதிமன்றம்

நீதிமன்றம் வெளியிடும், உத்தரவுகளின் இணைய நகலின் அடிப்படையில் உத்தரவை விரைந்து நிறைவேற்ற வேண்டும் என தமிழக அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது.

நீதிமன்றம் வெளியிடும், உத்தரவுகளின் இணைய நகலின் அடிப்படையில் உத்தரவை விரைந்து நிறைவேற்ற வேண்டும் என தமிழக அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது. 

இதுகுறித்து தமிழக அரசு அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது. அதில், சென்னை உயர்நீதிமன்ற உத்தரவு படி, நீதிபதிகளின் கையெழுத்துடன், நீதிமன்ற அதிகாரப்பூர்வ இணையதள பக்கங்களில் பதிவேற்றப்படும், உத்தரவு மற்றும் தீர்ப்புகளின் நகல்களைக் கொண்டு நடவடிக்கை மேற்கொள்ளலாம். இதனால், உடனடியாக உத்தரவை நிறைவேற்ற முடியும். 

இந்த உத்தரவு/ தீர்ப்பு நகல்கள் நடவடிக்கை எடுக்கத் தகுதியானவை. நீதிமன்றத்தின் அசல் பிரதி வருவதற்கு முன் விரைந்து நடவடிக்கை எடுக்கவே, இந்த வழிமுறை எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. 

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...