நீதிமன்றம் வெளியிடும், உத்தரவுகளின் இணைய நகலின் அடிப்படையில் உத்தரவை விரைந்து நிறைவேற்ற வேண்டும் என தமிழக அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது.
நீதிமன்றம் வெளியிடும், உத்தரவுகளின் இணைய நகலின் அடிப்படையில் உத்தரவை விரைந்து நிறைவேற்ற வேண்டும் என தமிழக அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது. அதில், சென்னை உயர்நீதிமன்ற உத்தரவு படி, நீதிபதிகளின் கையெழுத்துடன், நீதிமன்ற அதிகாரப்பூர்வ இணையதள பக்கங்களில் பதிவேற்றப்படும், உத்தரவு மற்றும் தீர்ப்புகளின் நகல்களைக் கொண்டு நடவடிக்கை மேற்கொள்ளலாம். இதனால், உடனடியாக உத்தரவை நிறைவேற்ற முடியும்.
இந்த உத்தரவு/ தீர்ப்பு நகல்கள் நடவடிக்கை எடுக்கத் தகுதியானவை. நீதிமன்றத்தின் அசல் பிரதி வருவதற்கு முன் விரைந்து நடவடிக்கை எடுக்கவே, இந்த வழிமுறை எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதுகுறித்து தமிழக அரசு அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது. அதில், சென்னை உயர்நீதிமன்ற உத்தரவு படி, நீதிபதிகளின் கையெழுத்துடன், நீதிமன்ற அதிகாரப்பூர்வ இணையதள பக்கங்களில் பதிவேற்றப்படும், உத்தரவு மற்றும் தீர்ப்புகளின் நகல்களைக் கொண்டு நடவடிக்கை மேற்கொள்ளலாம். இதனால், உடனடியாக உத்தரவை நிறைவேற்ற முடியும்.
இந்த உத்தரவு/ தீர்ப்பு நகல்கள் நடவடிக்கை எடுக்கத் தகுதியானவை. நீதிமன்றத்தின் அசல் பிரதி வருவதற்கு முன் விரைந்து நடவடிக்கை எடுக்கவே, இந்த வழிமுறை எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.