ஈஷா அறக்கட்டளை சார்பில் உயிரிழந்த ராணுவ வீரர்களின் குடும்பத்துக்கு ரூ.50 லட்சம் நிதியுதவி

கோவை : ஈசா அறக்கட்டளை சார்பில், காஷ்மீர் தாக்குதலில் உயிரிழந்த வீரர்களின் குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது.

கோவை : ஈசா அறக்கட்டளை சார்பில், காஷ்மீர் தாக்குதலில் உயிரிழந்த வீரர்களின் குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது.

காஷ்மீர் மாநிலம், புல்வாமா மாவட்டத்தில், கடந்த 14ம் தேதி அன்று தற்கொலைப் படையினரின் தாக்குதலினால், 40 சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் உயிரிழந்தனர். இந்த துயர சம்பவம் பலரிடையே, வருத்தத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து, அந்த வீரர்களுக்கு பல்வேறு அமைப்புகள் கண்ணீர் அஞ்சலியும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிதி உதவியும் செய்து வருகின்றனர். 



இந்நிலையில், ஈஷா அறக்கட்டளை சார்பில், உயிரிழந்த ராணுவ வீரர்களின் குடும்பத்திற்கு ஆதரவு அளிக்கும் வகையில், ரூ.50 லட்சம் நிதியுதவி அளிக்கப்பட்டுள்ளது. முன்னதாகவே, இந்திய ராணுவம் மற்றும் துணை ராணுவ வீரர்களின் நலனுக்காக ஈஷா அறக்கட்டளை தொடர்ந்து செயலாற்றி வருகிறது. அவர்களுக்கு, சத்குருவால் பிரத்தியகமாக வடிவமைக்கப்பட்ட சிறப்பு யோகா பயிற்சிகள் கற்றுக் கொடுக்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. 

இதுகுறித்து சத்குரு கூறுகையில், "நம்முடைய அனைத்து செயல்கள் மற்றும் சாதனைகளுக்கு, தைரியமிக்க நம் ராணுவ வீரர்களின் தியாகம் மற்றும் சேவையே அடித்தளமாக உள்ளது. அவர்களுக்கு ஆதரவு அளிப்பது நம் பொறுப்பு" என்றார். 

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...