கோத்தகிரியில் கழிவுநீர் கால்வாயில் விழுந்து ஆண் காட்டெருமை உயிரிழப்பு

நீலகிரி : கோத்தகிரி பி.எஸ்.என்.எல். தொலைத்தொடர்பு நிலைய கழிவு நீர் கால்வாயில் விழுந்து சுமார் 9 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டெருமை உயிரிழந்தது.

நீலகிரி : கோத்தகிரி பி.எஸ்.என்.எல். தொலைத்தொடர்பு நிலைய கழிவு நீர் கால்வாயில் விழுந்து சுமார் 9 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டெருமை உயிரிழந்தது. 

கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடர்ந்து வனவிலங்குகள் நகர்ப்புறங்களிலுள்ள குடியிருப்பிற்குள் உலா வருவது வாடிக்கையாக உள்ளது. இந்த நிலையில், பி.எஸ்.என்.எல். தொலைத்தொடர்பு நிலையம் அருகே தினமும் உலா வரும் ஒற்றை காட்டெருமை, அங்குள்ள கழிவுநீர் கால்வாயில் விழுந்து மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தது. இது குறித்து அங்கு பணியாற்றி வரும் ஊழியர்கள் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். 



இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர் மற்றும் கால்நடை மருத்துவர்கள், காட்டெருமை உயிரிழந்ததற்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...