உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு உதகை சர்வ சமய ஒருங்கிணைப்பு குழு சார்பில் அஞ்சலி

நீலகிரி : காஷ்மீர் மாநிலத்தில் வெடிகுண்டு தாக்குதலுக்கு பலியான ராணுவ வீரர்களுக்கு உதகை சர்வ சமய ஒருங்கிணைப்பு குழு சார்பில் மலர்த்தூவி கண்ணீர் அஞ்சலி செலுத்தப்பட்டது.

நீலகிரி : காஷ்மீர் மாநிலத்தில் வெடிகுண்டு தாக்குதலுக்கு பலியான ராணுவ வீரர்களுக்கு உதகை சர்வ சமய ஒருங்கிணைப்பு குழு சார்பில் மலர்த்தூவி கண்ணீர் அஞ்சலி செலுத்தப்பட்டது. 



காஷ்மீர் மாநிலத்தில் புல்வாமா பகுதியில், ராணுவ வீரர்கள் சென்ற வாகனம் மீது தீவிரவாத அமைப்பு நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 40க்கும் மேற்பட்ட இந்திய இராணுவ வீரர்கள் பலியாகினர். 



இதையடுத்து, அந்த சம்பவத்திற்கு பல்வேறு அமைப்புகள் கண்டனம் தெரிவித்ததோடு, அஞ்சலியும் செலுத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, உதகை சர்வ சமய ஒருங்கிணைப்புக் குழு சார்பில் ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. 



உதகை ஏடிசி திடல் பகுதியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், நீலகிரி மறைமாவட்ட ஆயர் அமல்ராஜ் தலைமை ஏற்றார். 



மேலும், நிகழ்ச்சியில் 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு இறந்த ராணுவ வீரர்களுக்கு மலர்த்தூவி கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். 

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...