உதகை அரசு கலைக் கல்லூரியில் பழங்கால நாணயங்கள் மற்றும் புகைப்படக் கண்காட்சி

நீலகிரி : பழங்கால நாணயங்கள், மன்னர்க்கால செம்பு நாணயங்கள், மற்றும் நீலகிரி மாவட்ட பழங்குடியின மக்களின் புகைப்படங்கள் ஆகியவை உதகை அரசு கலைக் கல்லூரியில் கண்காட்சிக்கு வைக்கப்பட்டன.

நீலகிரி : பழங்கால நாணயங்கள், மன்னர்க்கால செம்பு நாணயங்கள், மற்றும் நீலகிரி மாவட்ட பழங்குடியின மக்களின் புகைப்படங்கள் ஆகியவை உதகை அரசு கலைக் கல்லூரியில் கண்காட்சிக்கு வைக்கப்பட்டன. 



இக்கண்காட்சியில், இந்தியாவின் 1980ம் ஆண்டு மற்றும் 1986ம் ஆண்டுகளில் பயன்படுத்திய 10 பைசா மற்றும் 20 பைசா போன்ற நாணயங்கள், ரூ.1, ரூ.2 நோட்டுகள் மற்றும் அஞ்சல் தலைகள் ஆகியவை பார்வைக்காக வைக்கப்பட்டன. 



மேலும், நீலகிரி மாவட்டத்தில் வசிக்கும் பழங்குடி மக்களான தோடர், இருளர், குரும்பர், கோத்தர் காட்டுநாயக்கர் போன்றோர்களின் பழமை வாய்ந்த புகைப்படங்களும் இந்த கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. இந்த பழங்கால நாணயங்கள் மற்றும் புகைப்படக் கண்காட்சியினை கல்லூரி மாணவ, மாணவியர்கள் ஆர்வமுடன் கண்டு ரசித்தனர். 

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...