திருப்பூர் சி.ஐ.ஐ கவுன்சிலின் தலைவர் மற்றும் துணைத்தலைவர் தேர்வு

திருப்பூர் : இந்திய தொழில் கூட்டமைப்பின் திருப்பூர் மாவட்ட கவுன்சில் தலைவர் மற்றும் துணைத்தலைவர் புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

திருப்பூர் : இந்திய தொழில் கூட்டமைப்பின் திருப்பூர் மாவட்ட கவுன்சில் தலைவர் மற்றும் துணைத்தலைவர் புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 

திருப்பூரில் நடைபெற்ற 2019-20 ஆண்டுக்கான ஆண்டு விழாவில், தனவர்ஷினி ஏற்றுமதியாளர்கள் அமைப்பின் நிர்வாக இயக்குநர் ஶ்ரீதர், 2019-20ம் ஆண்டிற்கான தலைவராக புதிய தலைவராக நியமிக்கப்பட்டார். மேலும், கடந்த 2018 -19ம் ஆண்டு இவர் தான் துணைத்தலைவர் பொறுப்பில் இருந்து சிஐஐவின் பணிகளை சிறப்பாகச் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும், ப்ரித்வி உள்ளாடைகள் நிறுவத்தின் இயக்குனர் எஸ்.பாலன் துணைத்தலைவராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். முன்பாக, சி.ஐ.ஐ அமைப்பில் இருந்த முக்கியமான உறுப்பினர் பாலன் தற்போது, துணைத்தலைவர் பொறுப்பில் தனது சேவையை இன்னும் சிறப்பாகச் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...