பி.எஸ்.ஜி கல்லூரியில் பணியாளர்கள் தினத்தில் மூத்த ஊழியர்களுக்கு பரிசுகள் வழங்கி கவுரவிப்பு

கோவை : பி.எஸ்.ஜி. கல்லூரியில் பணியாளர்கள் தினம் இன்று கொண்டாடப்பட்ட நிலையில், 25 ஆண்டுகள் நிறைவு செய்த மூத்த ஊழியர்களுக்கு பரிசுகளும், பாராட்டுகளும் வழங்கப்பட்டன.

கோவை : பி.எஸ்.ஜி. கல்லூரியில் பணியாளர்கள் தினம் இன்று கொண்டாடப்பட்ட நிலையில், 25 ஆண்டுகள் நிறைவு செய்த மூத்த ஊழியர்களுக்கு பரிசுகளும், பாராட்டுகளும் வழங்கப்பட்டன.



ஆண்டுதோறும் பி.எஸ்.ஜி.,யில் பணிபுரியும் பணியாளர்களை ஊக்குவிப்பதற்காக ஜி.ஆர்.டி. தாமோதரன் அவர்களின் நினைவாக பணியாளர்கள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், இந்த ஆண்டும் கோவை பீளமேடு பகுதியில் உள்ள பி.எஸ்.ஜி. மருத்துவமனை வளாகத்தில் பணியாளர்கள் தினம் கொண்டாடப்பட்டது. 

இதில், 25 ஆண்டுகள் பணிபுரிந்த சிறந்த பணியாளர்களுக்கும், அவரது குழந்தைகள் பள்ளியில் அதிக மதிப்பெண் பெற்றவர்களுக்கும் என இரண்டு நபர்களுக்கும் பி.எஸ்.ஜி. குழுமம் சார்பாக முனைவர் தசரத்ராம் பாராட்டுகளையும், பதக்கங்களையும் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில், சிறப்பு நாடகங்கள், இசை, நடன நிகழ்ச்சிகள் மற்றும் விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டது. இதில், நிர்வாக அறங்காவலர் கோபலகிருஷ்ணன், பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் என ஏராளமனோர் கலந்துகொண்டனர்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...