மருத்துவத் துறையில் வி.ஐ.டி. பல்கலை.,யுடன் இணைந்து செயல்படும் ஏ.வி.பி. ஆராய்ச்சி நிறுவனம்

கோவை : உலகளவில் இந்திய மருத்துவத்துறையை விரிவுபடுத்துவதற்காக வி.ஐ.டி. பல்கலைக்கழகம் மற்றும் ஏ.வி.பி. ஆராய்ச்சி நிறுவனமும் இணைந்து செயல்பட முடிவு செய்துள்ளன.

கோவை : உலகளவில் இந்திய மருத்துவத்துறையை விரிவுபடுத்துவதற்காக வி.ஐ.டி. பல்கலைக்கழகம் மற்றும் ஏ.வி.பி. ஆராய்ச்சி நிறுவனமும் இணைந்து செயல்பட முடிவு செய்துள்ளன.

ஆயுர்வேதம் மற்றும் சித்த மருத்துவத்தை மேம்படுத்தும் நோக்கில் இந்திய மருத்துவ ஆராய்ச்சி மையம் செயல்பட்டு வருகிறது. இந்த மையமானது, பள்ளி உயிரிஅறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் கீழ் இயங்கி வருவதுடன், ஆயுர்வேதம் மற்றும் சித்த மருத்துவத்தின் முழுமையான மருந்தியல் பற்றி தெளிவுபடுத்துவதற்கான ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு வருகிறது. 

இந்த நிலையில், இந்திய மருத்துவத்துறையை உலகளவில் விரிவுபடுத்துவதற்காகவும், மேம்படுத்துவதற்காகவும் வி.ஐ.டி. பல்கலைக்கழகம் மற்றும் ஏ.வி.பி. ஆராய்ச்சி நிறுவனமும் இணைந்து செயல்பட முடிவு செய்துள்ளன. இதற்கான ஒப்பந்தத்தில், வேலூர் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தின் (வி.ஐ.டி) துணைவேந்தர் ஜி. விஸ்வநாதன் மற்றும் பத்மஸ்ரீ பி.ஆர். கிருஷ்ணகுமார் ஆகியோர் கையெழுத்திட்டனர்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...