கோவை விமான நிலைய ஊழியர்களின் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் ஒத்தி வைப்பு

கோவை : விமான நிலையங்களை தனியார்மயப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, இந்திய விமான நிலைய ஆணையத்தின் உறுப்பினர்கள் அறிவித்திருந்த கால வரையற்ற வேலை நிறுத்தம், மற்றும் உண்ணா விரதப் போராட்டத்தினை ஒத்தி வைத்துள்ளனர்.

கோவை : விமான நிலையங்களை தனியார்மயப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, இந்திய விமான நிலைய ஆணையத்தின் உறுப்பினர்கள் அறிவித்திருந்த கால வரையற்ற வேலை நிறுத்தம், மற்றும் உண்ணா விரதப் போராட்டத்தினை ஒத்தி வைத்துள்ளனர். 

இந்திய விமான நிலைய அதிகாரிகள் (AAI) , ஆறு விமான நிலையத்தை தனிமயாமாக்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, அறிவித்த காலவரையற்ற வேலை நிறுத்தத்தை, ஒத்தி வைத்துள்ளனர். இது தொடர்பாக, புது டெல்லியில் இன்று நடைபெற்ற கூட்டத்தில், வரும் 25ம் தேதி அன்று உண்ணாவிரத போராட்டத்தைத் தொடர்ந்து, பேரணியும் நடைபெறவுள்ளாதாக முடிவெடுக்கப்பட்டுள்ளது. 

"காஷ்மீரில் தற்கொலைப் படையினரின் தாக்குதலில், 40 சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் உயிர் தியாகம் செய்தனர். இந்த சம்பவத்தால், நாட்டில் அமைதியற்ற நிலை உருவாகியுள்ளது. ஆகவே, இன்று அறிவித்திருந்த வேலை நிறுத்தம் மற்றும் உண்ணாவிரதப் போராட்டம் வரும் பிப்.,25ம் தேதி மாற்றப்பட்டுள்ளது," என விமான நிலைய உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். 

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...