தமிழகத்தில் மலர்ந்தது அ.தி.மு.க. தலைமையில் பா.ஜ.க., பா.ம.க. கூட்டணி : அரசியல் கட்சி தலைவர்களின் கருத்து

கோவை : வரும் நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தலைமையில் பா.ஜ.க., பா.ம.க. உருவாகியுள்ள நிலையில், பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த அரசியல் தலைவர்கள் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.

கோவை : வரும் நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தலைமையில் பா.ஜ.க., பா.ம.க. உருவாகியுள்ள நிலையில், பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த அரசியல் தலைவர்கள் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். 

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் கூறியதாவது :- அ.தி.மு.க., - பா.ஜ.க கூட்டணி, தி.மு.க.,வுக்கு சாதகமாக அமையும். பா.ம.க.,வும் கைகோர்த்தது, தி.மு.க.,வுக்கு கூடுதல் சாதகமான சூழ்நிலை உருவாகியுள்ளது. அ.தி.மு.க. கூட்டணி ஜெயலலிதாவின் எண்ணத்திற்கு எதிரானது. பா.ம.க. எந்த கூட்டணியில் இணைந்தாலும், அக்கட்சிக்கு வெற்றி என்பது மாயை. அக்கட்சியின் உண்மை முகத்தை சட்டசபையில் ஜெயலலிதா தோலுரித்து காட்டினார். திராவிடக் கட்சிகளுடன் 110 சதவீதம் கூட்டணியில்லை என கூறியிருந்தார் ராமதாஸ், எனக் கூறினார்.

காங்கிரஸ் மூத்த தலைவர் திருநாவுக்கரசர் பேசுகையில், "அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. இணைந்தாலும் வெற்றி பெறாது. காங்கிரஸ் - தி.மு.க. கூட்டணி பேச்சுவார்த்தை நிறைவுபெற்றுள்ளது. கூட்டணி உடன்பாடு மற்றும் தொகுதி பங்கீடு குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும்," என்றார். 

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...