திருப்பூர் : காஷ்மீரில் நடத்தப்பட்ட தற்கொலைப் படை தாக்குதலைக் கண்டித்து, திருப்பூரில் பாகிஸ்தான் கொடியை எரித்து இந்து அமைப்பினர் போராட்டம் நடத்தினர்.
திருப்பூர் : காஷ்மீரில் நடத்தப்பட்ட தற்கொலைப் படை தாக்குதலைக் கண்டித்து, திருப்பூரில் பாகிஸ்தான் கொடியை எரித்து இந்து அமைப்பினர் போராட்டம் நடத்தினர்.

காஷ்மீரில் மத்திய ரிசர்வ் காவல் படையினர் மீது, தற்கொலைப்படையினர் தாக்குதல் நடத்தினர். இதில், 44 வீரர்கள் பலியாகினர். இவர்களுக்கு திருப்புர் குமரன் சிலை அருகே பாரதிய ஜனதா, இந்து முன்னணி, ஆர்.எஸ்.எஸ் மற்றும் இந்து அமைப்புகள் இணைந்து மலரஞ்சலி செலுத்தினர்.
இந்நிகழ்ச்சியின் போது, இந்து அமைப்புகள் தாக்குதலுக்கு 'பாகிஸ்தான் நாடே காரணம்' எனக் கூறி, பாகிஸ்தான் நாட்டின் கொடியை எரித்தனர். மேலும், தற்கொலைப்படை தாக்குதலுக்கு எதிராகக் கண்டன கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காஷ்மீரில் மத்திய ரிசர்வ் காவல் படையினர் மீது, தற்கொலைப்படையினர் தாக்குதல் நடத்தினர். இதில், 44 வீரர்கள் பலியாகினர். இவர்களுக்கு திருப்புர் குமரன் சிலை அருகே பாரதிய ஜனதா, இந்து முன்னணி, ஆர்.எஸ்.எஸ் மற்றும் இந்து அமைப்புகள் இணைந்து மலரஞ்சலி செலுத்தினர்.
இந்நிகழ்ச்சியின் போது, இந்து அமைப்புகள் தாக்குதலுக்கு 'பாகிஸ்தான் நாடே காரணம்' எனக் கூறி, பாகிஸ்தான் நாட்டின் கொடியை எரித்தனர். மேலும், தற்கொலைப்படை தாக்குதலுக்கு எதிராகக் கண்டன கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.