நீலகிரி : குன்னூர் அருகே உள்ள சாலையில் வீட்டின் வளர்ப்பு ஆடுகளுக்குடன் விளையாடி மகிழும் குரங்குளை அப்பகுதி மக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் ஆச்சர்யத்துடன் பார்த்து செல்கின்றனர்.
நீலகிரி : குன்னூர் அருகே உள்ள சாலையில் வீட்டின் வளர்ப்பு ஆடுகளுக்குடன் விளையாடி மகிழும் குரங்குளை அப்பகுதி மக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் ஆச்சர்யத்துடன் பார்த்து செல்கின்றனர்.
குன்னூர் அருகே டால்பின் நோஸ் காட்சி முனைக்கு சுற்றுலா செல்லும் சாலையில் தமிழக அரசு சார்பில் ஏழை விவசாயிகளுக்கு இலவசமாக ஆடுகள் வழங்கப்பட்டன.
இவை நாள்தோறும் மேய்ச்சலுக்காக இப்பகுதியில் உள்ள சோலைகளுக்கு சென்று மீண்டும் டால்பினோஸ் பகுதியில் உள்ள டான் டீ குடியிருப்புகளுக்கு வருவது வழக்கம். அப்போது, அங்கு வரும் குரங்குகள் இவற்றுடன் விளையாடுதை வழக்கமாகக் கொண்டுள்ளன.
இந்த நிலையில், இந்த ஆடுகளும், குரங்குகள் விளையாடும் போது, அவற்றுடன் சேர்ந்து விளையாடுவதை இப்பகுதி மக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் ஆச்சர்யத்துடன் பார்த்து செல்கின்றனர்.
குன்னூர் அருகே டால்பின் நோஸ் காட்சி முனைக்கு சுற்றுலா செல்லும் சாலையில் தமிழக அரசு சார்பில் ஏழை விவசாயிகளுக்கு இலவசமாக ஆடுகள் வழங்கப்பட்டன.
இவை நாள்தோறும் மேய்ச்சலுக்காக இப்பகுதியில் உள்ள சோலைகளுக்கு சென்று மீண்டும் டால்பினோஸ் பகுதியில் உள்ள டான் டீ குடியிருப்புகளுக்கு வருவது வழக்கம். அப்போது, அங்கு வரும் குரங்குகள் இவற்றுடன் விளையாடுதை வழக்கமாகக் கொண்டுள்ளன.
இந்த நிலையில், இந்த ஆடுகளும், குரங்குகள் விளையாடும் போது, அவற்றுடன் சேர்ந்து விளையாடுவதை இப்பகுதி மக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் ஆச்சர்யத்துடன் பார்த்து செல்கின்றனர்.