வனத்துறை சார்பில் சின்னத்தம்பியை ஆய்வு செய்த கால்நடை மருத்துவக்குழு

கோவை : சின்னதம்பி யானையை பிடிக்க உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளதையடுத்து, வனத்துறையின் கால்நடை மருத்துவக்குழு இன்று களத்தில் நேரடி ஆய்வு மேற்கொண்டது.

கோவை : சின்னதம்பி யானையை பிடிக்க உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளதையடுத்து, வனத்துறையின் கால்நடை மருத்துவக்குழு இன்று களத்தில் நேரடி ஆய்வு மேற்கொண்டது. 

சின்னத்தம்பியை முகாமுக்கு அழைத்துச் செல்ல சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ள நிலையில், அதனை பிடிக்கும் முயற்சியில் வனத்துறை இறங்கியுள்ளது. அதன்படி, உடுமலைப்பேட்டை கண்ணாடி புதூரில் இன்று காலை சின்னத்தம்பியை வனத்துறையினுடைய கால்நடை மருத்துவக்குழு மேற்பார்வையிட்டனர். 

ஒரு தனியார் பண்ணையிலிருக்கும் கரும்பு காட்டில் சுற்றி திரியும் சின்னதம்பி யானையை பரிசோதிக்க, டாக்டர் சி.அசோகன் தலைமையிலான குழு முகாமிட்டுள்ளனர். தொடர்ந்து சின்னத்தம்பி கரும்பு தோட்டத்துக்குள் புகுந்து வரும் நிலையில், அதனைக் கண்காணிக்க களத்தில் வன அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். 

மேலும், சின்னத்தம்பியை இடமாற்றுவதற்காக வாவழைக்கப்பட்ட கும்மி யானைகள் கலீம் மற்றும் சுயம்பு ஆகியவற்றிற்கும் அருகிலே முகாமிடப்பட்டுள்ளது. சின்னத்தம்பி முதுமலை அல்லது ஆனைக்கட்டிக்கு லாரி மூலம் இடமாற்றப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...