ஜி.ஆர்.ஜி. அட்வான்ஸுடு ஸ்டடீஸ் சார்பில் தலைமைப் பண்பு நிகழ்ச்சி

கோவை : ஜி.ஆர்.ஜி. அட்வான்ஸுடு ஸ்டடீஸ் சார்பில் உயர் செயல்திறன் குழுக்களுக்கான தலைமைப் பண்பை வளர்த்துக் கொள்வது குறித்த நிகழ்ச்சி நடைபெற்றது.


கோவை : ஜி.ஆர்.ஜி. அட்வான்ஸுடு ஸ்டடீஸ் சார்பில் உயர் செயல்திறன் குழுக்களுக்கான தலைமைப் பண்பை வளர்த்துக் கொள்வது குறித்த நிகழ்ச்சி நடைபெற்றது. 



இந்த நிகழ்ச்சியில் ரூட் தொழிற்சாலைகளின் 27 நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு, தலைமைப் பண்பின் மூலம் குழுக்களுக்கு ஏற்படும் தாக்கம், ஒவ்வொரு விதமான குழுக்களுக்கும் ஏற்ற வகையிலான தலைமைப் பண்பு, குழுக்களை நிர்வகித்தல் போன்ற பல்வேறு விதமான திறன்கள் குறித்து விளக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில், சிறப்பு பேச்சாளராக ஜி.ஆர்.ஜி. அட்வான்ஸுடு ஸ்டடீஸின் இயக்குநர் எஸ். பாலசுப்ரமணியன் கலந்து கொண்டு உரையாற்றினார். 

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...