கோவையில் காதலர் தின கொண்டாட்டங்களுக்குத் தடை விதிக்கக் கோரி ஹிந்து பாரத் சேனா அமைப்பினர் மனு

கோவை : கோவையில் காதலர் தின கொண்டாட்டங்களுக்குத் தடை விதிக்க வேண்டும் என வலியுறுத்தி ஹிந்து பாரத் சேனா அமைப்பினர் மனு அளித்துள்ளனர்.


கோவை : கோவையில் காதலர் தின கொண்டாட்டங்களுக்குத் தடை விதிக்க வேண்டும் என வலியுறுத்தி ஹிந்து பாரத் சேனா அமைப்பினர் மனு அளித்துள்ளனர். 



உலகம் முழுவதும் காதலர் தினம் வரும் வரும் 14ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதற்கு, இந்தியா முழுவதும் இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது. ஒவ்வொரு வருடமும் காதலர் தினத்தன்று காதலர்களைத் தாலி கட்ட சொல்வது, பூங்காக்கள் மற்றும் பொது இடங்களில் கூடும் காதலர்களை விரட்டுவது, தனியார் விடுதிகளில் காதலர் தினம் கொண்டாடுவது ஆகிய செயல்பாடுகளைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். 

இதையடுத்து, காதலர் தினம் என்ற பெயரில் கலாச்சாரம் மற்றும் பண்பாடுகளை சீர்குலைக்கும் வகையில் மக்கள் ஈடுபடுகின்றனர். ஆகையால், காதலர் தின கொண்டாட்டங்களுக்குத் தடை விதிக்க வேண்டும் என வலியுறுத்தி மனு அளிக்க ஹிந்து பாரத் சேனா அமைப்பினர் வந்தனர். அப்போது கையில் வைத்திருந்த காதலர் தின அட்டையை எரிக்க முயன்றனர். இதனைக் கண்ட அங்கிருந்த காவலர்கள் அதனை பறித்து விட்டு, மனு அளிக்க அனுமதித்தனர். காதலர் தின அட்டையைக் கிழித்தும், எறிக்கவும் முயற்சித்தவர்களால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. 

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...