உதகையில் சாமி கும்பிட விடாமல் தடுத்த வனத்துறை : ஆதிவாசிகள் சாலை மறியல் போராட்டம்

நீலகிரி : உதகை அருகே உள்ள அப்பர்பவானி முனீஸ்வரர் கோயிலில் அப்பகுதி மக்களை சாமி கும்பிட விடாமல் தடுக்கும் வனத்துறையை கண்டித்து, ஆதிவாசிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

நீலகிரி : உதகை அருகே உள்ள அப்பர்பவானி முனீஸ்வரர் கோயிலில் அப்பகுதி மக்களை சாமி கும்பிட விடாமல் தடுக்கும் வனத்துறையை கண்டித்து, ஆதிவாசிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். 



நீலகிரி மாவட்டம், உதகை அருகே உள்ள அப்பர் பவானி பகுதியில் பிரசித்தி பெற்ற முனீஸ்வரர் கோயில் உள்ளது. இந்த கோயிலில் ஆண்டுதோறும் கடா வெட்டி சாமி கும்பிடுவது வழக்கம். இந்நிலையில், இந்த வருடம் சாமி கும்பிட சென்ற மஞ்சூர் பகுதியை சேர்ந்த சிலரை வனத்துறையினர் அனுமதிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால், ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இதுகுறித்து வனத்துறையினர் கூறும் போது, வனப்பகுதிக்குள் மதுபாட்டில் உள்ளிட்டவற்றை வீசிசெல்வதால் வனவிலங்குகள் பாதிக்கப்படுகிறது. இதனால், சிலருக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இது போல் இனி நடக்காது என்று இப்பகுதி மக்கள் உறுதி அளித்துள்ளனர். தற்போது வனப்பகுதி வழியாகக் கோயிலுக்கு செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தனர். 

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...