நீலகிரி : மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் குறித்த பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலான பிரச்சார வாகனங்களை நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
நீலகிரி : மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் குறித்த பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலான பிரச்சார வாகனங்களை நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

வரும் மே மாதம் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுவதையொட்டி, அதற்கான முன்னேற்பாட்டுப் பணிகள் தமிழகத்தில் உள்ள அனைத்து தொகுதிகளிலும், மாவட்ட ஆட்சியர்களின் தலைமையில் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக, நீலகிரி மாவட்டத்தில் மின்னணு வாக்காளர் இயந்திர விழிப்புணர்வு வாகன பிரச்சார சேவையை மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இதில், சுமார் 8 வாகனங்களில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள உதகை, குன்னூர், கோத்தகிரி மற்றும் கூடலூர் பகுதியில் உள்ள கிராமங்களில் பொதுமக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் விழிப்புணர்வு வாகனங்கள் செல்கின்றன. அப்போது, வாக்காளர்கள் எவ்வாறு வாக்குகளைப் பதிவு செய்ய வேண்டும், பதிவு செய்த வாக்குகளை, தாங்கள் அளித்த சின்னத்தில்தான் பதிவாகியுள்ளதா..? என தெரிந்து கொள்ளும் வகையிலான விழிப்புணர்வு பொதுமக்களிடையே ஏற்படுத்தப்படுகிறது. இதனை பொதுமக்கள் அனைவரும் பயன்படுத்திக் கொள்ளமாறு மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா அறிவுறுத்தினார்.

வரும் மே மாதம் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுவதையொட்டி, அதற்கான முன்னேற்பாட்டுப் பணிகள் தமிழகத்தில் உள்ள அனைத்து தொகுதிகளிலும், மாவட்ட ஆட்சியர்களின் தலைமையில் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக, நீலகிரி மாவட்டத்தில் மின்னணு வாக்காளர் இயந்திர விழிப்புணர்வு வாகன பிரச்சார சேவையை மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இதில், சுமார் 8 வாகனங்களில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள உதகை, குன்னூர், கோத்தகிரி மற்றும் கூடலூர் பகுதியில் உள்ள கிராமங்களில் பொதுமக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் விழிப்புணர்வு வாகனங்கள் செல்கின்றன. அப்போது, வாக்காளர்கள் எவ்வாறு வாக்குகளைப் பதிவு செய்ய வேண்டும், பதிவு செய்த வாக்குகளை, தாங்கள் அளித்த சின்னத்தில்தான் பதிவாகியுள்ளதா..? என தெரிந்து கொள்ளும் வகையிலான விழிப்புணர்வு பொதுமக்களிடையே ஏற்படுத்தப்படுகிறது. இதனை பொதுமக்கள் அனைவரும் பயன்படுத்திக் கொள்ளமாறு மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா அறிவுறுத்தினார்.