கோவை : கோவை காந்திபுரம் அருகே ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் கோவை மண்டலத்தின் சார்பில் “நீங்கள் எங்கே சென்று கொண்டிருக்கிறீர்கள்..?” என்ற தலைப்பிலான மண்டல மாநாடு நடைபெற்றது.
கோவை : கோவை காந்திபுரம் அருகே ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் கோவை மண்டலத்தின் சார்பில் “நீங்கள் எங்கே சென்று கொண்டிருக்கிறீர்கள்..?” என்ற தலைப்பிலான மண்டல மாநாடு நடைபெற்றது.
இலங்கை ஜம்மியத்துல் உலமா சபையின் துணைத்தலைவர் அஷ்ஷெய்க் ஏ.சி.அகார் முகம்மது, ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்தின் தமிழகப் பொதுச்செயலாளர் மௌலவி முகம்மது ஹனீஃபா மன்பஈ, திருச்சி, அஸ்ஸலாம் இஸ்லாமியக் கல்லூரியின் பேராசிரியர் மௌலவி முகம்மது நூஹ் மஹ்ளரி, கோவை, ஹிதாயா மகளிர் இஸ்லாமியக் கல்லூரியின் தாளாளர் மௌலவி முகம்மது இஸ்மாயில் இம்தாதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இந்த மாநாட்டில் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்தின் வரலாற்றைப் பதிவு செய்யும் “மாநாட்டு மலர்” வெளியிடப்பட்டது. இம்மாநாட்டில் மாணவர்கள் நடத்திய கலை நிகழ்ச்சிகள் சமூக சிந்தனையை தூண்டியதுடன் மக்களின் மனங்களை பெரிதும் கவர்ந்தது. இந்த மண்டல மாநாட்டில் கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களிலிருந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.

இலங்கை ஜம்மியத்துல் உலமா சபையின் துணைத்தலைவர் அஷ்ஷெய்க் ஏ.சி.அகார் முகம்மது, ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்தின் தமிழகப் பொதுச்செயலாளர் மௌலவி முகம்மது ஹனீஃபா மன்பஈ, திருச்சி, அஸ்ஸலாம் இஸ்லாமியக் கல்லூரியின் பேராசிரியர் மௌலவி முகம்மது நூஹ் மஹ்ளரி, கோவை, ஹிதாயா மகளிர் இஸ்லாமியக் கல்லூரியின் தாளாளர் மௌலவி முகம்மது இஸ்மாயில் இம்தாதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இந்த மாநாட்டில் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்தின் வரலாற்றைப் பதிவு செய்யும் “மாநாட்டு மலர்” வெளியிடப்பட்டது. இம்மாநாட்டில் மாணவர்கள் நடத்திய கலை நிகழ்ச்சிகள் சமூக சிந்தனையை தூண்டியதுடன் மக்களின் மனங்களை பெரிதும் கவர்ந்தது. இந்த மண்டல மாநாட்டில் கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களிலிருந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.
