உதகையில் 10 -க்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்

நீலகிரி : உதகை மத்திய பேருந்து நிலையம் அருகில் இருந்த 10 -க்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்பு கடைகளை மாவட்ட நிர்வாகம் அகற்றியது.


நீலகிரி : உதகை மத்திய பேருந்து நிலையம் அருகில் இருந்த 10 -க்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்பு கடைகளை மாவட்ட நிர்வாகம் அகற்றியது. 

நீலகிரி மாவட்டம், உதகையில் பொதுமக்கள் செல்லும் நடை பாதையில் ஆக்கிரமைத்து வைக்கப்பட்ட கடைகளை மாவட்ட ஆட்சியரின் உத்தவின் பேரில் வருவாய் கோட்டாச்சியர், தேசிய நெடுஞ்சாலை துறை, நகராட்சி நிர்வாகம் தலைமையில் 10 க்கும் மேற்பட்ட கடைகளை ஊழியர்கள் அகற்றினர்.



அப்போது வருவாய் கோட்டாச்சியர் செய்தியாளர்களிடம் பேசியதாவது :- தேசிய நெடுஞ்சாலைகளில் இக்கடைகள் வைக்கப்பட்டுள்ளது. பொது மக்கள் நடந்து செல்ல இடையூறாக இருப்பதால், கடைகளை அகற்றும் பணி மேற்கொள்ளப்பட்டது. மேலும், இவர்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் மாற்று இடம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும், இவ்வாறு அவர் தெரிவித்தார்.



ஆக்கிரமைப்பு கடைகளை அகற்றும் போது கடை உரிமையாளர்கள் தாமதமாக பொருட்களை எடுத்து வைத்ததால் அதிகாரிகள் போலீசார் பாதுகாப்புடன் ஊழியர்களைக் கொண்டு பொருட்களை வெளியே எடுத்து வைத்தனர். இதனால். அப்பகுதியில் கூட்டம் கூடியதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...