கோவை : ஆலயம் அறக்கட்டளை, கே.சி.பி. இன்ஜினியர்ஸ் பிரைவேட் லிமிடெட் இணைந்து, ரூ.20 லட்சம் மதிப்பில் புலியகுளம் பகுதியில் இருக்கும் அங்கன்வாடி மையத்தினை புதுப்பிக்கும் பணியினை ஏற்று நடத்துகிறது.
கோவை : ஆலயம் அறக்கட்டளை, கே.சி.பி. இன்ஜினியர்ஸ் பிரைவேட் லிமிடெட் இணைந்து, ரூ.20 லட்சம் மதிப்பில் புலியகுளம் பகுதியில் இருக்கும் அங்கன்வாடி மையத்தினை புதுப்பிக்கும் பணியினை ஏற்று நடத்துகிறது.
கோவை, புலியகுளம் பெரியார் நகர் பகுதியில் உள்ள அங்கன்வாடி கட்டிடத்தில் பழுது ஏற்பட்டுள்ளது. இந்த பழுதினை நீக்கி புதியதாக ரூ.20 லட்சம் மதிப்பில் கட்டிடம் கட்டும் பணிகளை ஆலயம் அறக்கட்டளை, கே.சி.பி. இன்ஜினியர்ஸ் பிரைவேட் லிமிடெட் இணைந்து செய்கிறது. இந்த புதுப்பிக்கும் பணிக்கான பூமி பூஜை இன்று காலை 9 மணியளவில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில், மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனிஅலுவலர் விஜயகார்த்திகேயன், சட்டமன்ற உறுப்பினர் அம்மன் கே.அர்ச்சுணன், சமூக ஆர்வலர் எஸ்.பி.அன்பரசன், கிழக்கு மண்டல உதவி ஆணையர்ரவிக்குமார், மாநகரப்பொறியாளர் லட்சுமணன், உதவி செயற்பொறியாளர்கள் சரவணக்குமார், பார்வதி, ஆலயம் அறக்கட்டளை நிறுவனம் ஆர்.சந்திரசேகர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டார்கள்.
கோவை, புலியகுளம் பெரியார் நகர் பகுதியில் உள்ள அங்கன்வாடி கட்டிடத்தில் பழுது ஏற்பட்டுள்ளது. இந்த பழுதினை நீக்கி புதியதாக ரூ.20 லட்சம் மதிப்பில் கட்டிடம் கட்டும் பணிகளை ஆலயம் அறக்கட்டளை, கே.சி.பி. இன்ஜினியர்ஸ் பிரைவேட் லிமிடெட் இணைந்து செய்கிறது. இந்த புதுப்பிக்கும் பணிக்கான பூமி பூஜை இன்று காலை 9 மணியளவில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில், மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனிஅலுவலர் விஜயகார்த்திகேயன், சட்டமன்ற உறுப்பினர் அம்மன் கே.அர்ச்சுணன், சமூக ஆர்வலர் எஸ்.பி.அன்பரசன், கிழக்கு மண்டல உதவி ஆணையர்ரவிக்குமார், மாநகரப்பொறியாளர் லட்சுமணன், உதவி செயற்பொறியாளர்கள் சரவணக்குமார், பார்வதி, ஆலயம் அறக்கட்டளை நிறுவனம் ஆர்.சந்திரசேகர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டார்கள்.