கிராம சபைக் கூட்டத்தில் கேள்விக்கனைகளை தெறிக்கவிட்ட பொதுமக்கள் : உதயநிதி ஸ்டாலின் திணறல்

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் பழைய வத்தலக்குண்டில் தி.மு.க. சார்பில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில், பொதுமக்களின் சரமாரியான கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் உதயநிதி ஸ்டாலின் திணறினார்.

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் பழைய வத்தலக்குண்டில் தி.மு.க. சார்பில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில், பொதுமக்களின் சரமாரியான கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் உதயநிதி ஸ்டாலின் திணறினார்.

திண்டுக்கல் மாவட்டம் பழைய வத்தலக்குண்டில் தி.மு.க. சார்பில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இதில், தி.மு.க. தலைவர் ஸ்டாலினின் மகனும், நடிகருமான உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று மக்களின் குறைகளை கேட்டறிந்தார். அப்போது, சற்றும் எதிர்பாராதவிதமாக, பொதுமக்களுக்கு அடுத்தடுத்து கேள்விகளை கேட்கத் தொடங்கினர். இதனால், அவற்றிற்கு பதில் அளிக்க முடியாமல், உதயநிதி ஸ்டாலின் திணறினார். இது மேடையில் இருந்த தி.மு.க., நிர்வாகிகளிடத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

இந்த கிராம சபைக் கூட்டத்தில் தி.மு.க. ஆட்சி காலத்தில் கொடுக்கப்பட்ட நிலத்தை தி.மு.க. பொறுப்பாளரே பறித்துக் கொண்டதாக அவர்கள் புகார் தெரிவித்தனர். மேலும், தி.மு.க. ஆட்சி காலத்தில் தங்களுக்கு எந்தவொரு அடிப்படை வசதிகளை செய்து தரவில்லை என்றும் பொதுமக்கள் கூறுகின்றனர். 

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...